தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்:
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு...
Friday, 25 November 2011
சமச்சீர் கல்வி - புத்தகங்கள் இணையத்தில்
1 முதல் 12 ஆம் வகுப்பு முடிய அனைத்து புத்தகங்கள் இணையத்தில், இதனை செயல்படுத்திய நண்பர் ரவி அவர்களுக்கும் அவருடைய நிறுவனத்திற்கும் என்றென்றும் நன்றியுடன்.
இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றூம் ஆசிரியர் பயிற்ச்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்ச்சி ஆங்கில மற்றூம் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றூம் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ண்மும் அதன் பயன்பாடும்......
1....
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Friday, November 25, 2011
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
samacheer
Friday, 11 November 2011
அண்ணா நூற்றாண்டு நூலகம் - எனது பார்வையில்
அண்ணா நூற்றாண்டு நூலகம் - மாற்றம் பற்றி பல்வேறு பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், இட்லிவடை ன் இந்த இடுகை எனது வலைப்பூவில்.
தினமணி தலையங்கம்:
"கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள்....
Thursday, 10 November 2011
பூம்புகார் - அன்று :-) இன்று :-(
சமீபத்தில், பூம்புகார் நகருக்கு சென்று வந்ததன் காரணமே இந்த இடுகை.
அன்று:
தமிழ் காப்பிய இலக்கியங்களில் போற்றப்படும் பூம்புகார் நகர், 1800 ஆண்டுகளுக்கு முன், உலகின் தலை சிறந்த துறைமுகப் பட்டினமாகவும், சர்வதேச வர்த்தகச் சந்தையாகவும் விளங்கியது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை உள்ளிட்ட நூல்களில் வர்ணிக்கப்பட்டது பூம்புகார். இன்ன பிற வகையாலும் சிறந்து விளங்கிய பூம்புகார் நகரம் கடல்கோளால் அழிந்தது. பூம்புகார் நகரின் பிரதான வீதிகள், வானுயர்ந்த மாட மாளிகைகள், உப்பரிகைகளுடன் கூடிய கலை நயமிக்க வீடுகள், சமய வழிபாட்டு விகாரைகள்...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Thursday, November 10, 2011
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
poombuhar,
poombuhar today
Wednesday, 2 November 2011
ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 11 ஏட்டுப் படிப்பு எல்லாமாகாது! ஒரு நகரத்தில் ஒரு வணிகர் இருந்தார். அவர் படிப்பறிவில்லாதவர். அவர் கடையில் விற்காத பொருள்கள் குறைவு. எல்லாவற்றையும் தன் கடையில் வாங்கி வைத்திருந்து விற்பார். சில பொருட்கள் அவர் கடையில் மட்டுமே கிடைக்கும் என்கிற அளவுக்கு பிரபலமாக இருந்தானர். பல வருடங்களாக வெற்றிகரமாக வியாபாரம் நடத்தி வந்த அவர் உடல்நிலை தளர ஆரம்பித்தது. கண்பார்வை மங்க ஆரம்பித்தது. காதுகளும் சரியாக கேட்காமல்...
Aadhaar - Identity Card

'ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள், பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல் போன் இணைப்பு பெறவும், இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக...
Tuesday, 30 August 2011
அன்னை தெரசா
உலகப் புகழ் பெற்ற சமூக சேவகியான அன்னை தெரசாவைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.1979 ல் அமைதிக்கான நோபல் பரிசையும், 1980 ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். அவரது வாழ்க்கை குறிப்பு:
இந்தியாவிற்கு வந்த தெரசா:
அன்னை தெரசா 27.8.1910 ல் மாசிட்டோனியா குடியரசில் பிறந்தார். அவரது இயற் பெயர் அக்னஸ் கொன்ச்சா. கடவுளுக்கு பணி செய்தும், ஏழை எளியவர்க்கு தொண்டாற்றியும் தன் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. அதுவே அவர் இந்தியாவிற்கு வருவதற்கும் காரணமாக இருந்தது....
Saturday, 20 August 2011
பொறியியல் கல்லூரிகளில் 44 ஆயிரம் இடங்கள் காலி!!
இது ஒரு ஒரு முன்னாள் பொறியியல் கல்லூரி மாணவனின் ஆதங்கம். ஓவ்வொரு வருடமும் அரசு புதிய தனியார் பொறியியல் கல்லூரிகளை துவங்க இசைவதற்கு பதிலாக, இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளின் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டும். ஏற்கனவே, பொறியியல் பட்டங்களை கையில் வைத்துக் கொண்டு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருப்போர் பலர்.
சில கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. விண்ணப்பித்தோர் பலர் இருக்க, இந்த 44 ஆயிரம் இடங்களும் மாணவர்களால் தேர்வு செய்யப்படவில்லை என்பதே உண்மை. அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வீடு இருப்பதைப்...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Saturday, August 20, 2011
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
44 thousand seat,
engineering empty seats 2011
Friday, 5 August 2011
ஒரு பொய்.. தமிழ் சிறுகதை
இந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்ததனால் இடுகையாக இடுகிறேன்.Nandri - http://selvasword.blogspot.com ஒரு பொய்.. தமிழ் சிறுகதை இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே பயணிகளின் கனிவான கவனத்திற்கு, சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 540 தற்போது புறப்பட தயாராக உள்ளது. இவ்விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் வாயில் எண் 7 வழியாக விமானம் நோக்கி செல்லவும். "ப்ரியா செல்லம், நம்ம flight வந்தாச்சு... வா போகலாம்".... தனது 8 வயது மகளை அழைத்தான் கார்த்திக்."அப்பா, வாயில்ன்னா என்னப்பா?"......
Friday, 15 July 2011
Google Transit - Launched in Chennai

This is bound to be good news for those who use Google Maps to figure out their way around the city and who are determinedly faithful to the public transport system.Google Transit, the search giant's application that gives users access to public transport systems embedded on Google maps, was launched in Chennai and Hyderabad on Wednesday. Currently, only information pertaining to local bus services is available. Google Transit can...
Tuesday, 5 July 2011
Google - மொழி பெயர்ப்பு
இணைய அரசன் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும். தமிழில்...
Monday, 4 July 2011
நாலணா...
சிறு பிள்ளைகளின் உள்ளங்கையில் கூட, அடம்பிடிக்காமல் உட்கார்ந்து கொள்ளும் தன்னடக்கம் மிக்கவன் நான். கீழே விழுந்தால் கூட ஓங்கி ஒலிக்காமல், மெல்ல சிணுங்குவேன். அன்று...ஆடவரின் சட்டைப் பைக்குள் நான் இருந்தால், அவர்கள் மகாராஜா. குட்டி குட்டி வட்டமாய், சுற்றி சுற்றி வந்த என்னை பெருமைமிக்க இந்திய அரசு இன்று, செல்லாக் காசாக்கி விட்டது. ஆம்...நான் தான் 25 காசு பேசுகிறேன்.ஒரு நாள் முழுக்க வயலில் வேலை செய்தால், என்னையே கூலியாக தந்தனர். அந்தக் கூலியில் ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி, அரிசி, பலசரக்கு பொருட்களை வாங்க உதவினேன். மற்றவர்களைப்...
Saturday, 2 July 2011
படித்ததில் பிடித்தவை - ஈழம் இன்று !...
உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்க, உறவுச் சொந்தங்கள் வெறுங் கையை பிசைந்து கொண்டு நிற்க, ஈழத்தில் அரங்கேறிய கொடூரங்களை உங்கள் மனசாட்சிக்கு அருகே கொண்டு வந்து நிறுத்தும் காரியத்தை செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.முதல் முப்பது ஆண்டுகள் அஹிம்சை ஆர்பாட்டங்களாலும், அடுத்த முப்பது ஆண்டுகள் ஆயுத ஆர்ப்பரிப்புகளாலும் உச்சரிக்கப்பட்ட ஈழத் தமிழர் உரிமை, இன்னமும் கேட்பாரற்ற அனாதையாகவே கிடக்கிறது. கண்களில் வழியும் நீரைத் துடைக்கவும், ஆதரவுக் கரம் இன்றி அல்லலுறும் மக்களுக்காக பரிந்து பேசும் முயற்சியாகவே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றுப்...
Friday, 24 June 2011
தேவை (கொஞ்சம்) மனிதாபிமானம்
மின்சார ரயிலில் பயணித்து கொண்டிருந்தேன். கூட்டம் அவ்வளவாக இல்லை. நின்று கொண்டு பயணம் செய்த ஒருவர், வழியை மறைத்துக் கொண்டு செய்தித் தாளை விரித்து படித்துக் கொண்டிருந்தார். கண் பார்வை தெரியாத நபர் ஒருவர் அவரின் வேலையை செய்து (யாசகம் கேட்பது) கொண்டிருந்தார். வழியில் அவர் அந்த நபரின் செய்தித் தாளை உரசிக் கொண்டு சென்றது தான் தாமதம் அந்த வாசகர் அவரை ஒரு முறை முறைத்து வாய்க்குள் ஏதேதோ முனகினார். இத்தனைக்கும் அவரின் செய்தத் தாளுக்கு எந்த சேதாரமும் இல்லை. நாம் கண் பார்வை தெரியாதவர்க்கு உதவி செய்ய வேண்டாம். ஆனால் அவரின் நிலை கண்டு வருந்தவாவது...
Saturday, 18 June 2011
பூர்வ காவேரி - பெயர்க் காரணம்
குடமுருட்டி - காவேரி நதியின் முக்கிய கிளை நதி, "பூர்வ காவேரி" என்பது இந்நதியின் பழைய பெயர். Kudamurutti River is one of the five sacred rivers flows within 5 km range of Ayyampet, Thiruvaiyaru, Tirukkatupalli in Thanjavur District. During ancient period, this river was popularly known as Poorva Kaveri. Kudamurutti River joins the Kaveri river at Tiruchirapalli. An ancient temple dedicated to Lord Shiva located on the banks of the Kudumurutti Rive...
Subscribe to:
Posts (Atom)