Thursday, 27 December 2012

ராணி திலக்

தமிழில் கவிதைகளின் பெருக்கத்தை ஒப்பிடும்போது கவிதை விமர்சனங்கள் மிகவும் அரிதாகவே எழுதப்படும் சூழல் இது. இப்பின்னணியில் சமகால நவீன கவிஞர்களில் முக்கியமானவர் ராணி திலக். சப்தரேகை, ராணி திலக், அனன்யா வெளியீடு, 8/37, பி.ஏ.ஓய் நகர், குழந்தை ஏசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-5, விலை 100ரூ 26 கவிஞர்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளது முக்கியமானது. பிரம்மராஜன், நகுலன், ஸ்ரீநேசன் பற்றிய கட்டுரைகள் அவர்களது...
Read More

சச்சின் ரமேஷ் தெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது. டெண்டுல்கர்...
Read More

Saturday, 22 December 2012

21-Dec-2012 உலகம் அழிவு: மாயன் காலண்டர்

மாயன் காலண்டர் முடிவு, உலகம் அழியும், பூமி அதன் சுற்று வட்டப் பாதையில் இருந்து விலகி மீண்டும் இணைகிறது, பூமியின் மீது பெரிய இன்னொரு கோள் வந்து மோதப் போகிறது, பூமி மூன்று நாட்கள் இருண்டு விடும் என எத்தனை வியூகங்கள். அப்பப்பா!!! இயற்கையை சீண்ட முடியாது, இயற்கையை எவராலும் கணிக்க (துல்லியமாக) முடியாது என்பதையே உணர்த்துகிறது இந்த இன்னொரு பீதி பொய்யாகிப் போனது. நன்றி இறைவா!!! இன்னும் இந்த உலகம் எம் மக்களை வேண்டுமேன்றதற்க்கு.  ...
Read More

Thursday, 20 December 2012

2012-2013 மார்கழி உத்சவம்

2012-2013 மார்கழி உத்சவ நிகழ்வுகள் சென்னையில் வழக்கமான முறையில் பல்வேறு இடங்களில் நடை பெற்றுக் கொண்டிருகிறது, இசை ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவரும் இந்த சீசனை எதிர்பார்த்து காத்திருந்தனர். வாணி மகாலில் "ஞானம்பிகா கேட்டரிங் சர்வீஸ்" நிறுவனத்தினர் உணவு சாலை அமைத்திருந்தனர். இன்று, அங்கு சென்று மதிய உணவை ஒரு பிடி பிடித்தாயிற்று.  ஹி... ஹி... சும்மா சொல்லக் கூடாது, ரவா கேசரி என்ன அருமை!!! என்ன சாப்பாட்டின் விலை தான் கொஞ்சம் அதிகம். (Rs. 125). இன்னும் அடுத்தடுத்த சபாக்களில் முயற்சி செய்யலாம். ...
Read More

Saturday, 15 December 2012

சென்னை புத்தக கண்காட்சி - 2013

நிகழிடம்: YMCA உடற்பயிற்சி கல்லுரி மைதானம், நந்தனம், சென்னை - 35. நிகழ் நாட்கள்: 11-ஜன-2013 முதல் 23-ஜன-2013 வர...
Read More

பூர்வ காவேரி (குடமுருட்டி)

இம்முறை (13-Nov-2012) தீபாவளிக்காக ஊர் சென்ற போது கிளிக்கியது. (செல்பேசியில் தான்...) ...
Read More

தஞ்சை மாவட்டம் - முத்துக்கள்

எனக்கு தெரிந்தவரை, தஞ்சை மாவட்டத்தில் பிறந்த ஆன்றோர் மற்றும் சான்றோர் பெருமக்கள் பின்வருமாறு: தமிழறிஞர் மறைமலை அடிகள் தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர். தமிழறிஞர் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார். தமிழறிஞர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார். தமிழறிஞர் கலைஞர். திருவையாறு தியாகராஜா சுவாமிகள்  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் இரா.நெடுஞ்செழியன்  கணித மேதை இராமானுஜம் மக்கள் தலைவர் கருப்பையா மூப்பனார்  எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்  காஞ்சி காமகோடி...
Read More

Saturday, 13 October 2012

கேள்வி - பதில்கள்

வலை பதிவு செய்து மிக நீண்ண்ட நாட்களாகி விட்டது, இவ்வளவு நாட்களாக மற்ற வலைப் பூக்களை படித்துக் கொண்டிருந்தேன். கீழே காணும் கேள்வி - பதில்கள், Dondu அவர்களின் வலைப் பதிவில் இருந்து படித்தது.   1. கீழே உள்ள பாராவின் விசேஷம் என்ன? "How quickly can you find out what is unusual about this paragraph? It looks so ordinary that you would think that nothing was wrong with it at all, and in fact, nothing is. But it is unusual. Why? If you study it and think about it you may find out, but I am not going to assist you in any...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena