Tuesday, 26 February 2013

Think out of the box - 2

Question 1: You are driving along in your car on a wild, stormy night, it's raining heavily, when suddenly you pass by a bus stop, and you see three people waiting for a bus: An old lady who looks as if she is about to die. An old friend who once saved your life. The perfect partner you have been dreaming about. Which one would you choose to offer a ride to, knowing very well that there could only be one passenger in your car?  You could pick up the old lady, because she is going to die, and thus you should...
Read More

Think out of the box - 1

Q.  How can you drop a raw egg onto a concrete floor without cracking it? A:  Concrete floors are very hard to crack! Q.  If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it? A:  No time at all it is already built. Q.  If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have? A:  Very large hands. (Good one) Q.  How can you lift an elephant with one...
Read More

Friday, 22 February 2013

பண்பும் பழக்கமும்

அகரம் வழிகாட்டிகள் - குட்டீஸ் உலகம் (பிப்-2013) காக எழுதியது.... நல்ல பண்புடையவர்களை  நாம் நண்பர்களாக  ஏற்றுக் கொள்ள  வேண்டும், அவர்களின் குணங்களை  நாமும் கடைபிடிக்க வேண்டும். அவர்களால் தான் இவ்வுலகம் செயல்படுகிறது. இதனை, பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மண் என்று வள்ளுவர் கூறுகிறார். நாம் செய்கின்ற நல்ல செயல்களே நமது பண்பாகும். மேலும் நல்ல செயல்கள் நல்ல சிந்தனையின் மூலம் வெளிப்படும். தோட்டத்தில் எத்தனை எத்தனை மரங்கள்... அதில் எத்தனை எத்தனை மலர்கள், இலைகள், பழங்கள்......
Read More

Friday, 15 February 2013

விஸ்வரூப விமர்(தரி)சனம்

இதெல்லாம் முதல் காட்சியையோ அல்லது Preview Show வை பார்த்தவர்கள் எழுதவேண்டியது என்கிறீர்களா.. (சும்மா ஒரு விளம்பரம்... - வரலாற்றில் நாமும் இடம் பிடிக்கணும் இல்லையா....) நண்பர் வீரமணி (ஜீ தமிழ்) நண்பர்களுக்காக முன் பதிவு செய்திருக்க, ஒரு புண்ணியவான் வழக்கம் போல கடைசி நேரத்தில் வராததனால், இடையில் சேர்ந்து கொண்டேன். சனிக்கிழமை காலை 09:50 க்கு காட்சி புரசைவாக்கம் அபிராமி மெகா மால் - 7 ஸ்டார் ல். 09:00 மணிக்கு மாம்பலத்தில் இருந்து Fast Local Train ல், எழும்பூர் வந்து அங்கிருந்து 20 ஆம் எண்  பேருந்தில் அபிராமி...
Read More

Sunday, 10 February 2013

பணம் :-) .... :-(

எனது செல்பேசியினுடைய மின் கலன் புதுப்பிக்கும் கருவி (Cell Phone - Charger) பழுதடைந்ததால் புதிய கருவி வாங்க பூர்விகா மொபைல் வேர்ல்ட் (ரங்கநாதன் தெரு) ல் விசாரித்த பொது ரூ. 350 மற்றும் வாரண்டி 6 மாதங்கள் என்றார்கள் முதல் நாளில். இதே பூர்விகா மொபைல் வேர்ல்ட் (புரசை) ல் ரூ. 350 மற்றும் 3 மாதங்கள் மட்டுமே வாரண்டி என்றார்கள்-இது மறு நாள். அன்றே மறுபடியும் ரங்கநாதன் தெரு பூர்விகாவில் ரூ. 300 மற்றும் 6 மாத வாரன்ட்டியில் அந்த கருவியை வாங்கியிருக்கிறேன். ஏன் ஒரே கடையின் பெயரில் வாடிக்கையாளர்களை இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று புரியவில்லை....
Read More

Friday, 1 February 2013

சப்த மங்கை தலங்கள் - அறிமுகம்

கவிஞர் ராணி திலக் அவர்களுடன், சப்த மங்கை தலங்கள் சிலவற்றிற்கு சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. சப்த மங்கை தலங்கள், 1. சக்கராப்பள்ளி 2, அரியமங்கை 3. சூலமங்கை 4. பசுபதிமங்கை 5. நல்லிமங்கை 6. தாழமங்கை 7. புள்ளமங்கை  இந்த சப்த மங்கை தலங்கள் அனைத்தும் அய்யம்பேட்டைக்கு மிக அருகில் இருப்பவை. இங்கு நடைபெறும் சப்தஸ்தான பல்லக்கு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. (மற்றொரு பதிவில் விளக்கமளிக்கிறேன்) இம்முறை சூலமங்கை,...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena