50 ஆவது பதிவு:
வலை பதிவு உலகிற்கு வந்து சுமார் 8 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், முதலில் ஆரம்பித்த வலைப்பூவில் எழுத முடியவில்லை. பூர்வ காவேரி எனும் இந்த வலைப்பூவில் 49 இடுகைகளை முடித்து 50 ஆவது இடுகையை பதிவு செய்ய ஊக்கமளித்த கடவுளுக்கும், குடும்பத்தினர்க்கும் நன்றிகள் பல. மேலும், இந்த வலைப்பூவின் பெயர் சூட்டவும், எழுதுவதற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்த கவிஞர் ராணி திலக் அவர்களுக்கு நன்றி. ...
Saturday, 27 July 2013
50 ஆவது பதிவு
Read More
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Saturday, July 27, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
50 ஆவது பதிவு,
50th post
ஷாலோம் மேன்ஷன்
ஷாலோம் மேன்ஷன்:
2004 ஆண்டு டிசம்பர் மாதம், Engineering Project செய்வதற்காக கும்பகோணத்திலிருந்து இரவு புறப்பட்டு காலையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி நண்பன் ராகவேந்திரா விற்கு தொடர்பு கொண்து ஷாலோம் மேன்ஷன் எங்கே உள்ளது என்று தொலை பேசியபோது, ரயில் நிலையத்திலிருந்து மாம்பலம் தபால் நிலையம் அருகே வந்து தொலை பேச சொன்னார்.
மாம்பலம் போஸ்டல் காலனி வரை தேடி விட்டு ஷாலோம் மேன்ஷன் கண்டுபிடிக்க முடியாததால், மறுபடியும் நண்பனுக்கு தொலைபேசியபோது தவறான பாதையில் சென்றுவிட்டதாக கூறவே, அங்கிருந்து விசாரித்து...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Saturday, July 27, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
Mambalam Life,
Shalom Mansion,
ஷாலோம் மேன்ஷன்
Tuesday, 23 July 2013
Mobile Phone Etiquettes
Following is a list of do's and don'ts:
- Do respect those who are with you. When you're engaged face-to-face with others, either in a meeting or a conversation, give them your complete and undivided attention. Avoid texting or taking calls. If a call is important, apologize and ask permission before accepting it.
- Don't yell. The average person talks three times louder on a cellphone than they do in a face-to-face conversation. Always be mindful of your volume.
- Do be a good dining companion. No one wants to be...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Tuesday, July 23, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
cell phone etiquettes,
mobile etiquettes,
mobile phone etiquettes,
phone etiquettes
Wednesday, 10 July 2013
குடமுருட்டி - இலங்கை கிளிநொச்சியிலும் ...
குடமுருட்டி - காவேரி நதியின் முக்கிய கிளை நதி, "பூர்வ காவேரி" என்பது இந்நதியின் பழைய பெயர். குடமுருட்டி ஆறு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இருந்து காவிரியின் கிளை நதியாகிறது.
சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, குடமுருட்டி எனும் நதி இலங்கை, கிளிநொச்சி பகுதியிலும் இருப்பதாகக் கண்டேன். ஒரு நாட்டில் உள்ள நதியின் பெயர், மற்றொரு நாட்டில் அறியப்படுவது சாதாரணம். (உதாரணம்: சிந்து நதி பாகிஸ்தானிலும் உள்ளது). என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை நிலப்...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Wednesday, July 10, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
Kudamurtti,
poorva kaveri,
இலங்கை நதிகள்,
கிளிநொச்சி,
குடமுருட்டி,
பூநகரி
Saturday, 6 July 2013
படித்ததில் பிடித்தது
சமீபத்தில் யோகா வகுப்புக்காக (ஆம்! மிக தாமதமான முடிவுதான்), சென்னை மாம்பலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று வருகிறேன்.
வகுப்பு காலை 05:30 மணி முதல் 07:00 மணி வரை பள்ளியின் மூன்றாம் மாடியில். பள்ளியில் உள்ள UKG வகுப்பு கரும் பலகை கண்ணில் பட்டது. என்ன தான் பாடம் சொல்லித் தந்திருக்கின்றனர் என்று கவனித்தேன்.
கரும் பலகையின் மேல் புறத்தில் வலது ஓரம் நாள் மற்றும் கிழமை, இடது புறம் பதிவு மற்றும் வருகை. (வழக்கம் போல) நடுவில் வழக்கமாக ஏதாவது பொன்மொழிகள் எழுதுவது உண்டு.
UKG வகுப்பில் இவ்வாறு எழுதியிருந்தது.
"நீ...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Saturday, July 06, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
படித்ததில் பிடித்தது
Subscribe to:
Posts (Atom)