Thursday, 15 August 2013

67 வது விடுதலை திருநாள்

67 வது விடுதலை திருநாள் நல்வாழ்த்துக்கள்.. வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்  ...
Read More

Tuesday, 6 August 2013

மேட்டூர் அணை - காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம்

கடந்த இரண்டு வருடமாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தண்ணீரே பார்த்திராத மக்களுக்கு இந்த வருடம் தமிழகத்தில் பருவ மழை மீதமுள்ள நிலையிலும், கர்நாடகத்தில் பெய்த மழையினால் நிரம்பியது மேட்டூர் அணை. அது மட்டுமல்லாது எண்ணற்ற விவசாயிகளின் மனதும் நிறைந்தது. இந்த நல்ல வேளையில், மேட்டூர் அணை பற்றி.... ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். மேட்டூர் அணையை வடிவமைத்தவர். அணையின் பிரதான பகுதியில் ஆள் உயர சிலையாக நின்று தான் வடிவமைத்த அணையை பார்த்தபடி நின்று கொண்டு இருக்கிறார். இன்றைக்கு 48...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena