கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏழுமலையானை திருமலைக்கே சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது !!! (பலமுறை சென்னை வேங்கட நாராயணா ரோட்டில் தரிசித்தமையால்...)
இரண்டாவது முறையாக தி.நகர் பர்கிட் ரோட்டில் அமைந்துள்ள ஆந்திர மாநில சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து காலை 5 மணிக்கு சரியான நேரத்தில் புறப்பட்டாயிற்று. திருத்தணி, புத்தூர் வழியாக திருப்பதி. வழியில் புத்தூரில் ஆந்திர மாநில சுற்றுலா உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு திருப்பதி நோக்கி பயணமானோம்.
திருப்பதி RTC பேருந்து...
Saturday, 28 December 2013
திருமலை தரிசனம்
Read More
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Saturday, December 28, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
AP Tourism,
APTDC,
tirumala,
tirupathi,
தரிசனம்,
திருப்பதி,
திருமலை,
திருமலை தரிசனம்
Saturday, 7 December 2013
கோவை - ஈஷா - மருதமலை - உதகை - முதுமலை பயணம் - 2

கோவைப் பயணத்தை முடித்துக் கொண்டு, மாருதி ஓம்னி வண்டியில் எங்களுடைய உதகை பயணத்தை தொடங்கினோம். வழியில் மேட்டுப் பாளையத்தில் நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, காலை உணவருந்தியபின் மலைப் பாதையில் குன்னூர் வழியாகப் பயணமானோம். வழியெங்கும் மலைகளின் அரசி பூமியில் பச்சைப் பட்டுடுத்தி, சற்றே மழையுடன் வரவேற்றாள்.
சரியாக 12 மணியளவில் நாங்கள் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த Hotel Astoria Residency - க்கு வந்து...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Saturday, December 07, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
Coimbatore,
mayor,
Mudumalai,
muthumalai,
Ooty,
pykara,
Udhagamandalam,
உதகை,
பயணம்,
பைகாரா,
மசினகுடி,
முதுமலை
Thursday, 5 December 2013
எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள்
எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள் என்னும் தலைப்பில் அதிஷா அவர்கள் அவரின் வலைப் பதிவினில் பகிர்ந்திருந்தார். அந்தப் பட்டியல் அப்படியே இங்கு தரப்பட்டுள்ளது. (நன்றி: அதிஷா, பா. ரா)
நூறு நூல்களின் பெயர் மட்டுமின்றி அதன் சிறு குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நூல்கள் தரவரிசைப் படி அமைக்கப்படவில்லை. சென்னை புத்தக காட்சி 2014 சமயத்தில் இந்த நூல்களின் பட்டியல் கிடைத்துள்ளது. கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையுடன்,
1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப்...
Wednesday, 4 December 2013
சென்னை புத்தக கண்காட்சி - 2014
சென்னை புத்தக கண்காட்சி - 2014
இடம்:
YMCA மைதானம்
No.333, அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை – 600 035
நாள்: 10, ஜனவரி – 22, ஜனவரி, 2014
இம்முறை பல போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக பபாசி இணையதளம் அறிவிக்கின்றது. போட்டிகளின் விபரங்கள்,
1. சிறுகதை போட்டி
2. குறும்படப் போட்டி
3. ஓவியப் போட்டி
4. பேச்சுப் போட்டி
மேலும் விபரங்களுக்கு http://www.bapasi.com...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Wednesday, December 04, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
chennai book fair,
chennai book fair 2014,
சென்னை புத்தக கண்காட்சி,
சென்னை புத்தக கண்காட்சி 2014
கோவை - ஈஷா - மருதமலை - உதகை பயணம் - 1

அமெரிக்க திரும்பல் (US Return) நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை நோக்கி காலை 7 மணிக்கு துரந்தோ ரயிலில் 5 நண்பர்கள் புறப்படலானோம். இந்த ரயில் மதியம் 2 மணிக்கு கோவையை சென்றடைகிறது.
துரந்தோ ரயிலில் பயணிப்பது இதுவே முதல் முறை. இது ஒரு இடை நில்லா ரயில். முழுவதும் குளிரூட்டப்பட்ட, உட்கார்ந்து மட்டுமே செல்லக் கூடிய ரயில். விமானப் பயணம் போலவே, ரயிலில் ஏறியதிலிருந்து உபசரிப்புகள் தான்....
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Wednesday, December 04, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
Coimbatore,
Isha,
Maruthamalai,
ஈஷா,
ஈஷா தியான மையம்,
கோவை,
பயணம்,
மருதமலை,
மருதமலை முருகன்
Monday, 2 December 2013
படித்ததில் பிடித்தது
இன்று வலைப்பூவில் படித்ததில் பிடித்தது.
அ முதல் ஔ வரை!
அ - அம்மா...!
ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை
இ - இன்னும் கரண்டு வரலை,
ஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க,
உ - உங்கள நம்பி அரிசியை,
ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம்,
எ - என்னைக்கு ஆட்டி, இட்லி தின்னு,
ஏ - ஏப்பம் விட போறோமோ?
ஐ - ஐயோ..முடியல..
ஒ - ஒரு இன்வெர்டராவது,
ஓ - ஓசியில் தாங்க...
ஔ – அவ்வ்வ்வ்!
- தமிழன் என்ற இந்திய...
பதிவிட்டது -
JVV Suresh Kumar
எப்போது -
Monday, December 02, 2013
0
- நண்பர்களின் கருத்துக்கள்
Labels:
படித்ததில் பிடித்தது
Subscribe to:
Posts (Atom)